Friday, 3 April 2020

சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, கண்ணில் நீர்வடிதல்

டஸ்ட் அலர்ஜி
மழையில் நனைவதால் வரும் ஜலதோஷம், மூக்கடைப்பு,
மூக்கில் நீர் வடிதல்,
கண்ணில் நீர் வடிதல்,
தலைவலி,
தொண்டை கரகரப்பு,
காய்ச்சல்,
உணவால் வரும் வாந்தி பேதி,
மாதவிடாய் காலங்களில் வரும் அதிக உதிரப்போக்கு,
வயிற்றுவலி
பனிக்காலத்தில் அதிக பனியால் வரும் அனைத்து சளி, தலைவலி தொல்லைகள் நீங்க
சளித்தொல்லையால் கண்ணீல் நீர் வடிதல்
என எல்லாத்துக்கும் பசுமஞ்சள் 30கிராம்(தோல் நீக்கியது) பசுமஞ்சளை 50 (அ) 100மிலி தண்ணீர் கலந்து அரைத்து குடித்தால் உடனடி நிவாரணம். காலை வெறும் வயிற்றில் குடித்தால் மிக நன்று.

30gm turmeric  (skin removed) with 50ml or 100ml water grind and drink. Immediate relief.

For cold
#sinus
coughs
#diaria
gastric
Dust allergies
Throats infections
Nose congestion
Chests congestion
Headache
Body pain

குழந்தைகளுக்கு 10 - 15கிராம் அளவில் கொடுக்கலாம்.

ஒரு வேளை குடித்து முன்னேற்றம் இல்லை என்றால் மருத்துவரை பார்க்கவும்.

ஒரே வேளை எடுத்துக்கொண்டதில் எனக்கு குணமாகியது மற்றும் பலருக்கும் (ஆதாரங்கள் இணைத்துள்ளேன்).

மேலும் விபரங்களை நெல்லை சாரதி என்ற பக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment