உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு உண்ணும் போது எத்தனை பேர் அதை வாயில் வைத்து மென்னு உண்ணிருக்கிறீர்கள்.
குலாப்ஜாமூன், நெய் மைசூர்பா, அல்வா சாப்பிடுற எத்தனை பேர் அதை வாயில் வைத்து ருசித்து மென்னு சாப்பிட்டிருக்கீங்க.
வாயில் வைத்து மென்பது அதை மாவாக்க அல்ல. அந்த உணவையெல்லாம் ஜீரணம் செய்ய தேவையான உமிழ்நீரை சுரக்க வைக்க.
https://youtu.be/lb70llGVC6A
No comments:
Post a Comment